இன்னும் இரண்டு வாரங்களில் முட்டை விலையில் மாற்றம் !

சந்தையில் அதிகரித்துள்ள உள்ளூர் முட்டை விலை இன்னும் இரண்டு வாரங்களில் குறையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முட்டையிடும் கோழிகளுக்குத் தேவையான விட்டமின்கள், மருந்துகள் மற்றும்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வு !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(01)  சிறிதளவு உயர்வடைந்த நிலையில் பதிவாகியுள்ளது. அதன்படி, மக்கள்  வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 304.25 முதல் ரூ. 303.52 மற்றும்...

புற்று நோய் மருந்து குறித்து அதிர்ச்சித் தகவல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை !

பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்தே அதிகளவு புற்று நோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாகஅகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த  குற்றம் சுமத்தியுள்ளார். புற்று நோயாளிகளுக்காக இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் 60...

லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றமா? வெளியான முக்கிய அறிவிப்பு

லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்...

யாழில் இலவச கண் பரிசோதனை முகாம் !

கண்புரை(Cataract) சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைப் பரிசோதனை செய்து தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம் நாளையதினம்(02) காலை 8 மணி தொடக்கம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  நடைபெறவுள்ளது. இதில் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான கண்புரை(Cataract) சத்திரசிகிச்சை யாழ்...

பொலிஸாருக்கு சட்ட உதவிகளைப் பெற நிதியுதவி !

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் சட்ட உதவி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனுமதியளித்துள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார். பொலிஸார்...

ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் – ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு !

அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த்தும் நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற தீர்வு முன்னேற்றம் குறித்து...

எரிபொருள் விலையில் திருத்தம்; இந்த மாதம் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் !

தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும், இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும்...