இன்றைய நாணய மாற்று விகிதம் !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(05)  மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி மக்கள் வங்கியில்-  அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 302.78 முதல் ரூ. 302.39 மற்றும் ரூ. 313.33...

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 60 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை !

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 60 வைத்தியர்கள் மற்றும் 250 கனிஷ்ட ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.பி.எம்.ரங்கா தெரிவித்துள்ளார். கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு 550 வைத்தியர்கள் இருக்க வேண்டிய...

ஏழாக குறைக்கப்படும் சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்கள் ! கல்வி அமைச்சர் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மீதமுள்ள மூன்று பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்துறை...

வழிபாட்டு தலங்கள் மற்றும் விருந்தகங்களுக்கான மின்கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு !

சமய வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தினாலும், பொதுவான கட்டணம் 23 சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக...

பளு தூக்கல் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்று யாழ் வீராங்கனை சாதனை !

2024 இலங்கையின் 80 கிலோ பிளஸ் பார அடிப்படையில் பளு தூக்கி முதலிடம் பெற்ற பெண் என்ற பட்டத்தோடு தங்கப்பதக்கத்தினை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பளு தூக்கல் வீராங்கனை சாதனை படைத்துள்ளார். அதாவது யாழ்ப்பாணம்...

சிவராத்திரி விழா சிறப்புற இடம்பெறும் ! வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகம் அறிவிப்பு !

வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக இடம்பெறும் என்று ஆலயத்தின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். ஆலயம் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வவுனியா நீதிமன்றிற்கு இன்றையதினம் சமூகம்அளித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

இடைநிறுத்தப்பட்ட பரிட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு !

வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக...

உணவுகளின் விலைகள் குறைப்பு !

நாடலாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை...