சம்பளப் பட்டியலை வெளியிட்ட ஜகத் எம்.பி.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதன்படி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெறும் அனைத்து சலுகைகளையும்...

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்...

விளக்கமறியலில் உள்ள வைத்தியர் மகேஷியின் மகள் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு நரம்பியல்...

டிரான் அலஸுக்கு பாதாள உலகக் குழுவிடமிருந்து கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக...

இன்று பொரளையில் விசேட போக்குவரத்து திட்டம் – பொரளை பொலிஸ் பிரிவு

கார்டினலின் குருத்துவ வாழ்க்கையின் 50வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இன்று 7ம் திகதி பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு பேராயர் மாளிகையில், பிரமுகர்கள் உட்பட ஏராளமான அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன்...

கம்பஹாவின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நாளை காலை 8.30 மணி முதல்...

நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் பிரகடனம்

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை (07) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை செயற்படுத்தப்படவுள்ளது. ஜூலை 7...

தென்னிலங்கையில் விசேட சோதனை – 457 பேர் கைது

காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இரவு 7 மணிமுதல் இரவு 11 மணி வரை நடத்தப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 457 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 286...