நாடளாவிய ரீதியில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைச் செயற்பாடுகளில் பாதாள கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேருடன் மேலும் மூவர் கைதாகினர்.
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெறும் பாதாள உலக...
பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள கோவில் ஒன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தொரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தறை பகுதியை சேர்ந்த இந்திக லக்மான் என்ற 38 வயதுடையவராவார்.
இவர் நேற்று...
நாட்டின் கஷ்டப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானின் ‘Child Fund’ நிதியம் சைக்கிள்களை அன்பளிப்புச் செய்துள்ளது. ஐநூறு சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்லும்...
மட்டக்குளி - அளுத்மாவத்தை பகுதியில் இன்று(03) காலை பஸ்ஸொன்று தீப்பிடித்துள்ளது.
தீ விபத்தின் போது பஸ்ஸில் எவரும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பஸ்ஸொன்றே இதன்போது தீக்கிரையாகியுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் 02 தீயணைப்பு வாகனங்கள்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் மூவரும் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடையும்...
ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில்...
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்துவதும் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனித உரிமை மீறல் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
கொழும்பு வலயத்திலிருந்தும் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (02)...