பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய அதிரடி தேடுல் – இலங்கையர்கள் 149 பேர் கைது

பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள மோசடி அழைப்பு மையம் ஒன்றில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய தேடுதலின்போது, இலங்கையர்கள் இருவர் உட்பட  149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பாகிஸ்தானியத் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம்...

2.34% பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் பெயில்

2024 (2025) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைகள் பெறுபேறுகளின் பிரகாரம் 2.34% பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றும், தேர்வெழுதிய மாணவர்களில் 73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள்...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

2024 (2025) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பபரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பரீட்சை மீள் மதிப்பீட்டு...

ஹஜ் யாத்திரிகர்களை பதிவு செய்தல் – 2026

ஏ.எஸ்.எம்.ஜாவித். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் உம்ரா குழுவுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1447) ஹஜ் கடமையினை நிறைவேறறுவதற்கு உத்தேசித்துள்ளவர்களி;டமிருந்து விண்ணப்பங்களை கோருகின்றது. இதனடிப்படையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள...

பால் டீயின் விலை அதிகரிப்பு

பால் டீயின் விலையை ரூ.10 அதிகரிப்பதாக அகில இலங்கை உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யும் பால் மாவின் விலையை இறக்குமதியாளர்கள் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை...

பால்மாவின் விலை அதிகரிப்பு-

இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதியின் விலை 100/- ரூபாவாலும் மற்றும் 01 Kg பால் மா பொதியின் விலை தலா 250/- ரூபாவாலும் அதிகரித்துள்ளது என்று பால்மா இறக்குமதியாளர்கள்...

யூடியூபில் ஆபாச வார்த்தை பேசிய தேரர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ராஜாங்கனையைச் சேர்ந்த சத்தாரதன தேரர் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி காணொளிகளை வெளியிட்டமை தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றபுலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு இந்த...

ஜனாதிபதி அனுரவின் பெயரை பிழையாக எழுதிய ட்ரம்ப்; தீயாய் பரவும் செய்தி

இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறாக எழுதியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரி விதிப்பை அறிவிக்கும்...