கரை ஒதுங்கிய பிரபல ஊடகவியலாளரின் சடலம்!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் ஒலிபரப்பாகும் சிறுவர் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக கடமையாற்றிய இந்துனில் ஜயவர்தன சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் இன்று (05) இந்துனில் ஜயவர்தனவின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.   பிலியந்தலை பகுதியில்...

மோடியின் அழைப்பை ஏற்றார் ரணில்!

மூன்றாவது தடவையாக இந்திய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நரேந்திர மோடியின் பதவி பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளார்.   நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் வெற்றியீட்டிய நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி...

விலை குறையும் கொத்து ரைஸ்!

சமையல் எரிவாயு விலை குறைவடைந்துள்ள நிலையில், சில உணவு வகைகளின் விலைகுள் இன்று (05) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதன்படி, ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின்...

நாளை மூடப்படும் மற்றும் திறக்கப்படும் பாடசாலைகள்!

இரத்தினபுரி கல்வி வலயத்தின் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹலியகொட மற்றும் நிவிதிகல கல்வி வலயத்தின் அயகம, எலபாத்த ஆகிய அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் நிலவும் நிலைமையை கருத்திற்...

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி முஸ்லிம் மாணவிகளுக்கு பாரிய அநீதி – எம்.எஸ் தௌபீக் எம்.பி சபையில் காட்டம்..!

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் உயர்தரப் பரீட்சை எழுதிய எழுபது மாணவிகளது பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்ப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடிக்கு மத்தியில் சிரமப்பட்டு...

உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தம் தொடர்பில் வெளியான செய்தி

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. உயர்தர பெறுபேறுகளை பார்வையிட www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும். இம்முறை நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் 1,73,444 பேர் பல்கலைக்கழகத்திற்கு...

நரேந்திர மோடி வெற்றி l ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

உலகிலேயே மிக பெரிய ஜனநாயகத் தேர்தலான இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியது.   இதன்படி, நரேந்திர மோடி, மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்க போவதாக இந்திய...

நாளை மூடப்படும் பாடசாலைகள்!

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்படும் என சபரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், நிவிதிகல கல்வி வலயத்தின் எலபாத்த, அயகம மற்றும் கலவானை பகுதிகளிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும்...