ரணில் விக்கிரமசிங்க இந்தியா பறந்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி இந்தியா நோக்கி பயணித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட கிளைகள் புணரமைப்பு; தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தௌபீக் பங்கேற்பு..!

புத்தளம் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிளைகள் புணரமைப்பு சம்மந்தமாக கலந்துரையாடல் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களின் பங்குபற்றுதலுடன் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்ட மத்திய...

இலவச ஹஜ் வாய்ப்பு பெறும் முற்படை முஸ்லிம் வீரர்கள்!

முப்படையிலுள்ள இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கான இலவச வாய்ப்பை வழங்க சவூதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் விசேட கோரிக்கைக்கு அமைவாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்...

துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை சம்பந்தமான பிறைக்குழுவின் அறிக்கை!

2024 ஜூன் மாதம் 07ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை சனிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1445 துல் ஹிஜ்ஜவற் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2024 சனிக் கிழமை 08ஆம் திகதி ஹிஜ்ரி...

அரசாங்கத்தின் 10,000 ரூபா நிவாரண தொகை பெரரும் முறை!

நாட்டில் கடந்த சில தினங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்திகரிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை குறித்து இன்று (07) இடர் முகாமைத்துவ...

நாளை மூடப்படும் பஹல கடுகண்ணாவ பகுதி

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி நாளை (08) இடைக்கிடை மூடப்படவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் சந்தன ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை (08) முற்பகல் 10 மணி முதல்...

மோசமான வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. மோசமான வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒருவரைக் காணவில்லை...

என் அழுத்தம் அதிகரிக்கும், நான் மரணிக்க நேரிடும்! – ஹர்ஷ டி சில்வா

தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கான மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைய (07ழு) நாடாளுன்ற அமர்வின் போதே அவர்...