தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெகுஜன ஊடக அமைச்சில்...
பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளமை காரணமாக தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு குழப்பமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸ்திணைக்களம் மிகவும் அவசியமானதாகும்,தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழு...
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சஜித் பிரேமதாச, அநுர குமார...
ஜனாதிபதி வேட்பாளர் வெளியிலிருந்து
வந்தால் கட்சிக்கே பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் உத்தியோகபூர்வ...
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி,...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
தனது X தளத்தில் பதிவோன்றை பதிவேற்றி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“எனது ஜனாதிபதி வேட்பாளரை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்....
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் நேற்றிரவு நாட்டிலிருந்து பரிஸ் நோக்கி புறப்பட்டு சென்றனர்.
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள...
கீர்த்திபெற்ற இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன (81 வயது )காலமானார்.
தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்துவந்தவர்...