பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சம்பள நிர்ணய சபையின் தலைவர் H.K.K.A.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரின் நாள் சம்பளமாக 1,350...
இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக ப்ரோட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கு STARLINK லங்கா தனியார் நிறுவனத்திற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான உரிமம் ஒகஸ்ட் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை வைப்பிலிடும் நடவடிக்கை நாளை (14) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் முடிவடையவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...
அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவையில் சம்பளம், வேதனங்கள் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம்...
இலங்கை அரச வர்த்தக (நானாவித) கூட்டுத்தாபனத்தினால் அடுத்த 03 மாதங்களில் கட்டம் கட்டமாக 3,000 மெற்றிக் தொன் பச்சை இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்...
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (13) 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம்...
தற்போதுள்ள குடிநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஜூலை 16ம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள், இரசாயன பொருட்கள், வட்டி செலவுகள் போன்றவற்றின் விலை குறைப்பை கருத்தில் கொண்டு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர பொதுஜன மீண்டும் ஸ்ரீலங்கா பெரமுனவுடன் இணைந்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்...