நான்கு கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார்.
நிதி அமைச்சில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...
மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது, தேர்தலை பிற்போட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழர் விடுதலைக் கூட்டணியும் சேர்ந்து தேர்தலை பிற்போடுமாறு வாக்களித்துவிட்டு, இன்று மாகாண சபைத் தேர்தலை...
இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.
இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில்...
தற்போது கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் ரூபாவின் பெறுமதியானது எதிர்காலத்தில் நிலையற்றதாக காணப்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
"எதிர்காலத்தில் வரவேண்டிய வெளிநாட்டு வருமானங்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பார்க்கும்போது, நாணய...
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக தனிநபர் ஒருவருக்கும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்...
டயனா கமகே, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற ஆசனத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமானின் பெயரை முன்மொழிய உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு வழங்கியுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் தாக்கல் செய்த மனு மீதான...