அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்யுமாறு பகிரங்க பிடியாணை!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில்...

(Video)அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு : சந்தேகிக்கப்படும் கார் கண்டுபிடிப்பு

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை 10 மணியளவில் அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கால்வாய்க்கு அருகில் உள்ள அழகு நிலையம்...

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு தள்ளுபடி

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஒரு இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டு...

சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது

தற்போதைய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்பதுடன், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக்...

(video) யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார் வைத்தியர் அர்ஜூனா!

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அவசரமாக கொழும்பு புறப்பட்டுச்சென்றார். பாராளுமன்றத்திலிருந் தனக்கு தொலைபேசி அழைப்பு வ்ததாகவும், அதன்பொருட்டு பாராளுமன்றத்தில் இது குறித்து கலந்துரையாட தாம் செல்வதாகவும் ஊடங்களுக்கு கூறிவிட்டுச் சென்றார்.   தான் இது...

BREAKING அத்துருகிரிய துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

அத்துருகிரிய பகுதியில் நடாத்தப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல பாடகி சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதுடன், பாடகி சுஜீவா ஹோமாகம வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு...

அக்னியுடன் சங்கமித்தார் சம்பந்தன் (PHOTOS)

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல், திருகோணமலையில் தகனம் செய்யப்பட்டது. திருகோணமலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை,...

பாடசாலை உள்ளிட்ட அரச சேவைகள் நாளை நடைபெறுமா?

நாட்டிலுள்ள சுமார் 200 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். இதன்படி, நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளது. கிராம சேவை உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள்,...