ஜனாதிபதி வேட்பாளர் விவாதம் நாளை

'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் முதலாவது விவாதம் நாளை (07) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் PAFRAL...

ஊவா மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகியமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக அனுர விதானகமகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தினார் சாகர

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இன்று (06) முற்பகல் அவர் காலி மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை...

கொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு...

பாதுகாப்பு பிரிவினரின் தபால்மூல வாக்குப் பதிவு நிறைவு மூன்றாம் நாள் வாக்குப் பதிவு இன்று

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பாதுகாப் புப் பிரிவினருக்கான தபால்மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கடந்த இருநாட்களில் நிறைவடைந்திருந்தன. விதிமுறை மீறல்கள் குறித்து...

Breaking பஸ் விபத்தில் 47 பேர் காயம்

பிபில, நாகல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது பின்னால் இருந்து மற்றுமொரு பஸ் மோதியதில் 47 காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 47 பேர் காயமடைந்து பிபில...

நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம்

நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க...

ரணில்,அநுர பங்கேற்கவில்லை

எதிர்வரும் தேர்தலை கருத்திற் கொண்டு மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி விவாதங்களில் முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர்...