”NPP யே போதைப்பொருளை ஒழிக்கக்கூடிய ஒரே அரசாங்கம்”

நாட்டில் பாரிய விளைவுகளை உருவாக்கியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இல்லாதொழிக்கும் என NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

ஜனாஸா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்தது நாங்கள் மட்டுமே என சஜித் தெரிவிப்பு

ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயகவும் நாடு முழுவதும் சென்று கூட்டம் போட்டாலும், ஜனாஸா நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது அவற்றிலிருந்து விலகியிருந்தார்கள். அவர்கள் அன்று முஸ்லிம் சமூகத்துக்காக முன்னிற்கவில்லை. அன்று கோட்டாபய...

முதியவர்களை கௌரவமாக நடத்துதல்’ நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரம்!

முதியவர்களை கௌரவமாக நத்துதல்’ நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின், சமுதாய பணிகளுக்கான திணைக்களம் தெரிவித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சித்திட்டம், அனுராதபுரம், மன்னார் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட 76 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த...

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 323,879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை காலை...

மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான செய்தி

இன்று (14) மரக்கறிகளின் விலைகளில் சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் கெரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 150 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் வெண்டைக்காய்...

மதுபான சாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால்...

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

சிகப்பு சகோதரர்கள் செய்த கபட வேலைகள் ஏராளம் கணேவல்பொலயில் ஹக்கீம் தெரிவிப்பு

சிகப்பு சகோதரர்கள் அனுதாபம் பெறும் நோக்கத்தில் ஒவ்வொரு கதைகளைக் கூறுகின்றார்கள். பிமல் ரத்நாயக்க முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் தரக் குறைவாகப் பேசியவர். இவர்கள் தொழிற் சங்கங்கள் அமைத்து என்ன என்ன கபட...