வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள்...

உணவு ஒவ்வாமையால் 500 பேர் பாதிப்பு

பொலன்னறுவை, பகமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (19) காலை உணவு ஒவ்வாமை காரணமாக மிகவும் சுகவீனமடைந்த பகமூனை மற்றும் அத்தனகடலை...

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.   நாளை மறுநாள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு...

கொஹூவல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொஹூவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரணங்கர வீதியில் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நெதிமால...

புலமைப்பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (18) தெரிவித்தார். பரீட்சை...

வெள்ளியன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலிலை முன்னிட்டு விஷேட பஸ் சேவை

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நலன்கருதி விசேட பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தூர சேவைகளுக்கென மேலதிக பஸ் சேவைகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதேவேளை...