தேசியப் பட்டியலில் தெரிவானார் எம்.எஸ்.நளீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நளீம் அவர்களைப் தெரிவு செய்துள்ளது.  

டக்ளஸூக்கு பிடியாணை

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர்...

29 பிரதியமைச்சர்கள் நியமனம் : முழு விபரம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, 29 பிரதியமைச்சர்கள், வியாழக்கிழமை (21) மாலை நியமிக்கப்பட்டனர். பேராசிரியர். அனில் ஜயந்த பெர்னாண்டோ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் 2 நாமல் கருணாரத்ன விவசாய மற்றும்...

நாளை முதல் தவணை விடுமுறை

2024 ஆம் ஆண்டில், அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் 2024 நவம்பர்...

எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த அர்ஜுனா இராமநாதன்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, வியாழக்கிழமை (21) காலை 10மணிக்கு கூடியது. அதற்கு முன்னதாகவே உறுப்பினர்கள் சபைக்குள் பிரவேசித்தனர். அப்போது வந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ஜுனா இராமநாதன்  சபைக்குள் எதிர்க்கட்சித்...

“இனவாதத்துக்கு இடமளியேன்”

இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ, அதன் ஊடாக அரசியல் செய்வதற்கோ இனிமேல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க​மாட்டேன், என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே கூறினார்.

ஜனாதிபதி வந்தடைந்தார்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்துக்கு சற்றுமுன்னர் வந்தடைந்தார். அவரை, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதமர் கலாநிதி அருணி அமரசூரிய ஆகியோர் அழைத்துச் சென்றனர். மிகவும் எளிமையான முறையில், ஜனாதிபதியின் வருகை இம்முறை...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

பத்தாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர்  கலாநிதி அசோக ரன்வல சபையில் அறிவித்தார்.