கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 200இற்கும் மேற்பட்ட விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர். விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வகையில் அதிரடி படையினர் களமிறங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.   விமான நிலையத்துக்கு வரும்...

தேர்தல் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு

நள்ளிரவு 12 மணிக்கு முதல் முதலாவது தேர்தல் முடிவினை வெளியிடுவோம். சற்றுமுன் தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு.

அடுத்து நடக்கப்போவது என்ன? விசேட அறிவிப்பு

அடுத்து வரும் நாட்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர்...

Breaking News அரச விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் 2024 ; வாக்குப்பதிவு நிறைவு மாவட்ட ரீதியாக வாக்கு பதிவு விபரம்

  2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய சதவீதத்துக்கும் ரீதியில் 70 அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. வன்னி 65% மட்டக்களப்பு - 64% கம்பஹா - 80% புத்தளம்...

தேவை ஏற்பட்டால் ஊரடங்கு

  தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறை வெடித்தால் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். "ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப்...

மாடியில் வாக்களிப்பு: பலரும் ஏறாமல் விட்டனர்

தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வேண்டியவர்கள் பவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். இந்த நிலைமை, நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நிவ்வெளி வாக்களிப்பு நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது. தேயிலை தொழிற்சாலையின் மேல்...

தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோள்

தேர்தலில் வெற்றிபெறுபவர் எவராக இருந்தாலும் ஏனைய வேட்பாளர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாதவகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக...