புதிய பிரதமரின் அதிரடி உத்தரவு

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்...

BREAKING – இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா

பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி அனைத்து...

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பதவி விலக முன்வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் செய்திகளை அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மறுத்துள்ளார். “சமூக ஊடகங்களில்...

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பதவி விலக முன்வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் செய்திகளை அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மறுத்துள்ளார். "சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியில்...

நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர்.   மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி,...

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   முதித பீரிஸ் 2022 ஜூன்...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் திங்களன்று

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...

வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை...

கிழக்கு ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர..!

(எஸ். சினீஸ் கான்)   கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (25) அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர நவம்பர் மாதம் 1962 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவியின் பெயர்...