”ஏப்ரல் வரை தட்டுப்பாடு இருக்காது”

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கான அனைத்து முன்பதிவுகளையும் வழங்கியுள்ளதால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த...

முன்னாள் அமைச்சர் திலித் ஜயவீரவுடன் இணைந்தார்

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீரவுடன் இணைந்துள்ளார். மௌபிம ஜனதா கட்சியின் (MJP) தவிசாளராகவும் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதோடு கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக முன்னாள்...

நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பை வழங்குவோம் என சஜித் பிரேமதாசா தெரிவிப்பு

தற்போது உள்ள மாற்றீடாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி மாத்திரமே இருப்பதாக அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ளும் பணியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு...

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் மட்ட குழு ஒன்று இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குநர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4ம் திகதி வரை...

மற்றுமொரு கட்டணம் குறைப்பு

எரிபொருள் விலை குறைப்புக்கு இணையாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று (01) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார். அரசாங்கம் எரிபொருள் விலையை...

Update: இஸ்ரேலில் பதற்றம் – இலங்கையர்களுக்கு கடுமையான எச்சரிக்கை

லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள்...

லிட்ரோ எரிவாஷயுவில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது

இராஜதந்திரிகளை மீள அழைக்க நடவடிக்கை

அரசியல் பலம் மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்,...