நாளை முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்பு

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.   இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு...

கொழும்பு துறைமுகத்தில் 5 மனித எச்சங்கள் மீட்பு

கொழும்பு துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வுப் பணிகளின் போது ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் ஜூலை 13 அன்று ஒரு தனியார் நிறுவனத்தால் போர்ட் சிட்டி அதிவேக நெடுஞ்சாலைத்...

விஜித ஹேரத் – ஜூலி சங் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தூதுவர் தமது எக்ஸ் தளத்தில் இந்த சந்திப்பு குறித்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும்,...

’இலங்கைக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்க தயார்’

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸநாயக்கவின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்,...

இஸ்ரேலில் இலங்கையர்…

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இலங்கை மக்கள் குறித்து தொடர்ந்தும்...

மீண்டும் சிலிண்டரில் ரணில்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தவர்கள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில்...

சிலிண்டரா? யானையா?: ஆராய்கிறது ஐ.தே.க

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில், ஐக்கிய தேசியக கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் கூட்டத்தில் ஆராயப்படுகின்றது. எரிவாயு சிலிண்டர் அல்லது யானையை தெரிவு செய்து அடுத்த...

ரூபாவின் பெறுமதி சுமார் 1 வருடத்திற்கு பின்னர் ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் டொலர் ஒன்றின்...