உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்...

எரிபொருள் நிலையங்கள் செயற்பாட்டில்

எரிபொருள் நிலையங்கள் இரவு 8 மணியுடன் மூடப்படுமென சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த போதிலும் வழமை போன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உரிய நேரம் வரை இயங்குவதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.   இதேவேளை...

எரிபொருள் பிரச்சனை தொடர்பில் சபையில் குழப்பம்

எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க ஒரு தீய நடவடிக்கை இருப்பதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, எரிபொருள் விநியோக பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01)அமளி ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டை பிரதி...

பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் விசேட அறிவிப்பு

  எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய சூத்திரம் முந்தைய 3% கொடுப்பனவை விட அதிக கொடுப்பனவையே வழங்கும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.   அதன்படி, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை இரத்து...

மறு அறிவித்தல் வரை யால தேசிய பூங்காவிற்கு பூட்டு

யால தேசிய பூங்கா இன்று (01) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.   கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால...

இன்று காலையிலேயே துப்பாக்கிச் சூடு

வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது...

இலங்கையின் ரமழான் தலைப்பிறை பற்றிய அறிவிப்பு வெளியானது…!

இலங்கையில் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது..

லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து வௌியான அறிவிப்பு

மார்ச் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.       அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்தார்.   அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373