கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவற்றில் 55 சுற்றிவளைப்புகள் அரிசி விற்பனை தொடர்பிலும் ஏனைய 15 சுற்றிவளைப்புகள் களஞ்சியப்படுத்தல் சுற்றிவளைப்புகளும் அடங்கும் என அந்த...
2024/2025 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 43 சிறுவர்கள் சைபரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் தெரிவித்தார்.
இது கடந்த ஆண்டை விட...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (செப்டம்பர் 22) அமெரிக்காவிற்கு புறப்பட்டு செல்லவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு...
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளரான 47 வயதுடைய மஹீல் முனசிங்க ஞாயிற்றுக்கிழமை (21) காலை திடீரென காலமானார்.
அவர் ஞாயிற்றுக்கிழமை (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கொள்முதலில்...
புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த பெல் ரக ஹெலிகொப்டரும் இராணுவத்திற்கு சொந்தமான 2 வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி இன்று (20) இடம்பெறவுள்ளது
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டியில்...
கொழும்பு - புறக்கோட்டை, மெலிபன் வீதியில் இன்று மாலை பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள அலங்கார மின்விளக்கு கடையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதி முழுதும் புகைமண்டலமாக காட்சியளிக்கின்றன.
மேலும்,...