புதிய தீயணைப்பு வீரர்களை பணியமர்த்திய கொழும்பு மாநகர சபை

நகரில் தீ பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக கொழும்பு மாநகரசபை இந்த வாரம் 36 புதிய தீயணைப்பு வீரர்களை பணியமர்த்தியுள்ளது. முதலாவது குறுக்கு தெருவில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கொழும்பில்...

Justin மீடியா போரத்தின் புதிய தலைவராக எம்.பி.எம் பைரூஸ் தெரிவு

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 4ஆவது புதிய தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம் பைரூஸூம் புதிய செயலாளரா சம்ஸ் பாஹிமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி அனுர டிரம்ப் சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவருக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. லொட்டே நியூயோர்க் அரண்மனை ஹோட்டலில் ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக...

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் (BBNJ) பிரகடன உடன்படிக்கையின் அங்கத்துவத்தில் 60 நாடுகள் நிறைவு செய்ததை...

சம்பத் மனம்பேரிக்கு 90 நாள் தடுப்புக்காவல்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) அனுமதி வழங்கியுள்ளது. மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள்...

2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்

இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை...

ஒல்கொட் மாவத்தையில் பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்

கொழும்பு - ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை ஒரு பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை...