அமல் சில்வாவுக்கு பிணை

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 3 சொகுசு வாகனங்களுடன் வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு...

அர்ச்சுனாவுக்கு பிணை

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு இன்று (29) காலை சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர்  கைது செய்யப்பட்டார். அவரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை பிணையில்...

புறக்கோட்டை பொலிஸாரால் அர்ச்சுனா கைது

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று காலை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியமையையடுத்து புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ்...

”LGBTQ சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டாம்”

இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அத்தகைய நடவடிக்கை நாட்டின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றார். "தங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஆசைகளை நிறைவேற்ற இங்கு...

அதிகளவு போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகும் மேல் மாகாண மாணவர்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை பெறும் நிலையில்,...

NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாத சம்பளத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக கட்சி நிதிக்கு திருப்பி விடுவதாகக் கூறி பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான...

மண்மேடு சரிந்து விழுந்த விபத்தில் மூவரும் பலி

மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது...

தாஜுதீனின் மரணம்: புதிய விசாரணைக்கு குடும்பத்தினர் வலியுறுத்தல்

மறைந்த இலங்கை ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் குடும்பத்தினர், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம், அவரது மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 13 ஆண்டுகளுக்கும் மேலாக...