அலவத்துகொடையில் நூற்றுக்கணக்கான குடும்பங்களைக் காணவில்லை! அரநாயக்க மண்சரிவில் 120 பேர் மாயம்! அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 120 பேர் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள்...
ரம்பொடயில் மண் சரிவு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொத்மலை பொலிஸ் பிரிவின் ரம்பொட பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தீவு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொத்மலை பொலிஸ் பிரிவின்...
களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு...
களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருகிறது.
க்ளென்கோர்ஸ் 21.9 மீட்டரைத் தாண்டியுள்ளது, ஹன்வெல்லா 10 மீட்டரைத் தாண்டியுள்ளது - இரண்டும் இப்போது பெரிய வெள்ள மட்டத்தில் உள்ளன.
வெள்ளம் வேகமாக மோசமடையக்கூடும்...
மின்சார சபையின் அழைப்பு நிலையங்களுக்கு அத்தியாவசியமற்ற அழைப்புகளை மேற்கொள்வதை தவிர்த்து, மின் தடங்கல் தொடர்பில் முறையிட டிஜிடல் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
- 1987 குறுந்தகவல் சேவை (SMS) ஊடாக.
- CEBCare கையடக்க...
அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்களில் 40 பேர் தற்சமயம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக...