நாட்டில் மேலும் 101 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள்பதிவாகியுள்ளது. இதுவே, நாட்டில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும். அதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை  2,011 ஆக உயர்வடைந்துள்ளது

கொரோனாவில் இருந்து மீண்டார் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரின் பாரியாரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், கங்காராம விகாரைக்குச்சென்ற அவர்கள், அங்கு ஆன்மீக வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

பியர் அருந்தும் சிறுவனின் காணொளி தொடர்பில் ஒருவர் கைது

சமூக வலைத்தளத்தில் சிறுவன் பியர் அருந்தும் காட்சிகள் அடங்கிய காணொளி வெளியான நிலையில் அது தொடர்பில்  சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன, குறித்த வீடியோவில் உள்ளதாக...

பிள்ளையை வைத்து போதைப்பொருள் கடத்தல்

தங்களது ஐந்து வயது பிள்ளையை ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு ஆடம்பர காரில் கண்டி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த தம்பதியினரை கண்டி...

நடமாட்டக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படும்

எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படும்...

சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளரை தாக்கிய கொரோனா

சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுகந்த தேரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தேரரின் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து...

இந்தியாவில் பாரிய அழிவை ஏற்படுத்திய வைரஸ் இலங்கையில் அடையாளம்

இந்தியாவில் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள B.1.617.2  (டெல்டா) என்ற கொரோனா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். இந்தியாவில் பரவும் டெல்டா...

ஓய்வூதிய கொடுப்பனவு; விஷேட போக்குவரத்து வசதி

ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக ஜூன் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் முப்படையினரால் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மாவட்ட / பிரதேச செயலகங்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின்...