அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில்

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 12 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கடந்த மார்ச்...

ஆபத்தை ஏற்படுத்தும் 20 தொழில்கள் புதிதாக அடையாளம்

பெண்கள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலை ஒழுங்குபடுத்தல் மற்றும் அவர்களுடைய தொழில் பாதுகாப்பை  உறுதிப்படுத்துவதற்காக 1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல் சட்டம்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வௌியிடப்படும்

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக, வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களை...

2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2021 ஜூலை மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – ரமேஷ் பத்திரண

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு...

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை பரிசோதிக்கும் முறைமை தொடர்பில் அவதானம் – சுகாதார அமைச்சு

எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குள் நுழையும் போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான அட்டையை பரிசோதிப்பதற்கான முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன் போது அபிவிருத்தியடைந்த...

சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம், நெல் தவிர்ந்த ஏனைய பயிர் செய்கைகளுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை போட்டி விலையில் வழங்க அமைச்சரவைஅனுமதி வழங்கப்பட்டுள்ளது

பால்மா, எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை

பால்மா, சீமொந்து, கோதுமை மா மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களின் பின்னர்...