தமிழ் பிரதிநிதிகள் ஷ்ரிங்லாவை சந்தித்தனர் (Photos)

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

செல்லுபடி காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிக்க போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, 2021 ஏப்ரல் 1 ஆம் திகதி தொடக்கம் 2021 செப்டம்பர் 30...

16 – 19 வயதுடையோருக்கு ஃபைசர் வழங்க அனுமதி

16 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமானேருக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் சிறப்பு தொழில்நுட்பக் குழு அனுமதி அளித்துள்ளது. சிறப்பு தொழில்நுட்பக் குழுவின் தீர்மானம், தொற்று நோய்களுக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் அனுமதிக்காக...

பால் மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை திருத்தம் தொடர்பான யோசனை இன்று (04) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பால் மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

ரிஷாட் ஏன் தொடர்ந்து கைது செய்து வைக்கப்பட்டுள்ளார்? பதில் இதோ

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து கைது செய்து வைத்துள்ளமைக்கான காரணம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய...

பேத்தியை முதல் முறையாக கண்ட கோட்டாபய ராஜபக்ஸ

முதல் முறையாக தனது பேத்தியை காண முடிந்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள...

இந்திய வெளிவிவகார செயலாளர் பிரதமரை சந்தித்தார்

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று...

உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் நிரூபமா ராஜபக்

உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று (03) வெளியானது. இதில் இலங்கையின் பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின்...