உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி (ITAK) வெற்றி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
காலி மாவட்டம் அம்பலாங்கொடை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதன்படி, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளின்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டம் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான முடிவுகளின்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
பதுளை மாவட்டம் ஹப்புத்தளை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான முடிவுகளின்...
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளாட்சித் தேர்தலின் முதல் முடிவுகளை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அம்பாந்தோட்டை தங்காலை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி (NPP) 2,260 வாக்குகளையும் 9 ஆசனங்களையும் பெற்று வெற்றி...
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் மொத்த வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ...
341 உள்ளூராட்சி மன்றங்களில், 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, செவ்வாய்க்கிழமை (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு நிறைவடைந்தது.
இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.