விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை இன்று (04) நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்குண்ட மூவரை காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக   ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு இரத்தினபுரி மாவட்டத்தில்  மூவர் காணாமல் போயுள்ளனர் இதேவேளை  ரத்தினபுரி மாவட்டத்தில்  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்  மண்மேடு...

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவை நகர சபை பிரதேசம், மொரகஸ்முல்லை, ராஜகிரிய பிரதான வீதி மற்றும் ராஜகிரிய முதல் நாவலை வரையான அனைத்து கிளை வீதிகளிலும் இவ்வாறு நீர்...

அனர்த்தங்களால் மின்சார விநியோகத்தடை

அதிக மழை காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் பதிவான அனர்த்தங்களால் நாடு முழுவதும் 44000 பயனாளிகளுக்கு மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது.

நாட்டில் மேலும் 42 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 42 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (03) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

நாமல் ராஜபக்ஸவுக்கு மேலும் ஒரு அமைச்சு பதவி

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பதவியேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (03) பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.      

சில இடங்களுக்கு வெள்ளப்பெருக்கு; 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம்

சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா ஆகிய...

யாழில் மேலும் ஒரு பகுதி முடக்கம்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் இணுவில் கிராமத்தின் ஒருபகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.