நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு PCR பரிசோதனை

தற்போதைய கொவிட் பரவல் நிலைக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் இன்று (17) எழுமாறாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பணிக்குழாம் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணிக்குழாமினர் ஆகியோர் பரிசோதனைக்கு...

கொவிட் 19 வைரஸ் தொற்று சட்டமூலம் மீதான விவாதம் இன்று

நிலவும் கொவிட் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரத்தில் பாராளுமன்றத்தை இன்றைய தினம் (17) மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்...

இருபதுக்கு -20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு -20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

புதிய வகை திரிபடைந்த தொற்று தொடர்பில் பத்மா எச்சரிக்கை

டெல்டா திரிபடைந்த தொற்று இலங்கை முழுவதிலும் தீவிரமாகப் பரவிவருகின்ற நிலையில் அதனைத்தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதமாகின்றபோது நாடு மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இலங்கையிலிருந்து...

கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல்

கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்பாடடுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று  தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், கட்டத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

திருமணம் நிகழ்வுகளுக்கு இன்று முதல் தடை

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ இன்று முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

‘கொரோனா’வால் மேலும் 167 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (15) 167 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவர்களில் மேலும் 103 ஆண்களும், 64 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

ஜும்ஆ, கூட்டுத் தொழுகைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதிவழங்கப்பட்டுள்ளதாக இலங்கை...