பிரியந்தவின் படுகொலையை நியாயப்படுத்தும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தானின் சியல்கோட்டில் வன்முறைக் கும்பலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான முகாமையாளர் பிரியந்த குமாரவின் படுகொலையைப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார். இளைஞர்களின் இத்தகைய செயல்கள் மோசமானவை அல்ல என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்...

2016 பிணைமுறி மோசடி வழக்கு: ரவி கருணாநாக்க உள்ளிட்டோர் விடுதலை

2016 பிணைமுறி மோசடி வழக்கின் 22இல் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரை கொழும்பு மேல்நீதிமன்ற நிரந்தர நீதாயம் விடுதலை செய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு

கடந்த 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். ஆளும், எதிர் கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களை...

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் (photos)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பிரதான எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற சபை அமர்வுகளை புறக்கணித்து, பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பிரியந்தவின் உடல் இன்று மாலை இலங்கை வந்தடையும்!

பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில்  கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல், லாஹூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது. அதற்கமைய, உடலை தாங்கிவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல். 186...

கெசெல்வத்த பவாஸ் கொலை – 4 பேர் கைது

கெசல்வத்தையில் பவாஸ் என்ற நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக...

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் காரணம் என்ன?

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில்...

இன்று 586 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் மேலும் 586 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 567,522 அதிரித்துள்ளது.