ஒக்டோபர் 2 வரை முடக்கத்தை நீடிக்க வேண்டும் – இலங்கை மருத்துவ சங்கம்

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தில் காணப்படுகின்ற தளர்வு நிலைமையால் முடக்கத்தின் மூலமான நேர்மறையான பிரதிபலனைப் பெற முடியாமல் போகும் எனவே தற்போதுள்ளதைப் போன்ற நிலைமையிலேனும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கக் கூடிய உயிர்களைக்...

இன்று மேலும் 2,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,640 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 458,766 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

இலங்கை மீதான தடையை நீக்கிய பிலிப்பைன்ஸ்

இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்துள்ள பயணத்தடையை நாளை மறுதினம் முதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்டா கொவிட் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 10...

சன்சைன் சுத்தாவிற்கு கொவிட்

மாத்தறை, வெலிகம கொட்டவில பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட அமில பிரசன்ன எனும் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் சன்சைன் சுத்தாவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்...

நியூசிலாந்து தாக்குதல் : 22 முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கண்டனம்

நியூசிலாந்து தாக்குதலுக்கு இலங்கையின் 22 முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன.  

தென் கடலில் சிக்கிய படகில் 301 கிலோ ஹெரோயின்: கைதானோரில் 4 பேர் பாக். பிரஜைகள்

பெருந்தொகையான ஹெரோயினுடன் கடற்படையினரிடம் சிக்கிய மீன்பிடி படகு தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு மீன்பிடி படகிலிருந்து பெருந்தொகையான ஹெரோயினை கைப்பற்றிய கடற்படையினர், அதில் பயணித்த 7...

காத்தான்குடியை சேர்ந்தவரே நியூசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்டவர்

நியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி,காத்தான்குடி - 01, சேர்ந்தவரே இவ்வாறு தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தகவல்...

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. நாளை...