Date:

தென் கடலில் சிக்கிய படகில் 301 கிலோ ஹெரோயின்: கைதானோரில் 4 பேர் பாக். பிரஜைகள்

பெருந்தொகையான ஹெரோயினுடன் கடற்படையினரிடம் சிக்கிய மீன்பிடி படகு தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு மீன்பிடி படகிலிருந்து பெருந்தொகையான ஹெரோயினை கைப்பற்றிய கடற்படையினர், அதில் பயணித்த 7 பேரை கைதுசெய்திருந்தனர்.

இதனையடுத்து,  சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருளுடன் குறித்த படகை கடற்படையினர் கரைக்கு அழைத்துவந்தனர்.

இதன்போது, கைப்பற்ற ஹெரோயின் போதைப்பொருளின் நிறை சுமார் 301 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட  7 சந்தேகநபர்களில் நால்வர் பாகிஸ்தான் பிரஜைகள் எனவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அபராதத் தொகையை ஒன்லைனில் செலுத்த அனுமதி

போக்குவரத்து அபராதத்தை ஒன்லைனில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அமைச்சரவை...

நிஷாந்தவுக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC)...

முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது...