திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (18) இரவு 11 மணிமுதல் மறுநாள் 19ஆம் திகதி காலை 8 மணிவரையில் மேற்படி நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதன்படி கொழும்பு 09,10,11,12,13,...
இரசாயன உர பாவனையினால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற...
இலங்கையில் கண்டறியப்பட்ட ‘ஆசியாவின் ராணி’ (Queen of Asia) என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீலக்கலை (blue sapphire) கொள்வனவு செய்வதில் அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த...
இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலான புதிய சுகாதார வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி...
பொகவந்தலாவ- எல்பட தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு அருகிலுள்ள மரத்திலிருந்த குளவி கூட்டின் மீது, கழுகு...
கதிர்காமம் - பண்டாரகம அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், பண்டாரகம, கொத்தலாவல, ரேணுகாராம வீதியைச்...
தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், எதிர்காலத்தில் நான்காவது டோஸ் தேவைப்படும என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் கொவிட்- தடுப்பூசி அட்டைகளை லெமினேட் செய்ய...