தமிழர்களிடம் ஒத்துழைப்பு கோரும் ஜனாதிபதி கோட்டபாய

உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய...

5000 ரூபா மேலதிக கொடுப்பனவுக்கான சுற்றுநிருபம் வெளியானது

ஆசிரியர் - அதிபர்களுக்கான 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாத்திரம் செப்டெம்பர்...

இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் இணைந்து தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று(20) நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு:  

நாடு திரும்பினார் பிரதமர்

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(20) நாடு திரும்பினார். இதனை பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மதுக்கடைகளை திறக்க அரசின் முடிவுக்கு எதிர்ப்பு; நடந்தது என்ன (Photos)

மதுக்கடைகளை திறக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மதுக்கடைகளை திறக்க முடியுமாக இருந்தால், அன்றாட வருமானம் பெரும் வியாபாரிகளுக்கு...

கைது செய்யப்பட்ட உடனேயே பிணையில் விடுதலை

பம்பலப்பிட்டி - கொத்தலாவல வீதியில் காணி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெனாண்டோ உடனடி யாக பிணையில் விடுதலை...

பால்மா விலை ஒரு கிலோவிற்கு இத்தனை ரூபாவினால் அதிகரிப்பா?

இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம்  இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான ...

ஹம்பாந்தோட்டை மேயர் கைது

பம்பலப்பிட்டி தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பெர்னாண்டோ செவ்வாய்க்கிழமை (14) இரவு பம்பலப்பிட்டியில் உள்ள கொத்தலாவல அவென்யூவில் உள்ள ஒரு நிலத்திற்குள் வலுக்கட்டாயமாக...