நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு...
எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குள் நுழையும் போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான அட்டையை பரிசோதிப்பதற்கான முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன் போது அபிவிருத்தியடைந்த...
அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம், நெல் தவிர்ந்த ஏனைய பயிர் செய்கைகளுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை போட்டி விலையில் வழங்க அமைச்சரவைஅனுமதி வழங்கப்பட்டுள்ளது
பால்மா, சீமொந்து, கோதுமை மா மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களின் பின்னர்...
எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறந்தவுடன் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய பணிக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழியர்களை வழக்கம் போல் அழைப்பதை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது...
இலங்கையில் இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 55 பேர் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதாரப் பிரிவின் பணிப்பாளரும் சமூக மருத்துவ நிபுணருமான வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல்...
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் 80 சதவீதமானோர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன நோய்களுக்கு உள்ளானவர்கள் எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, இவையிரண்டு நோய்களும், கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் எனத்...
இலங்கை கொள்வனவு செய்ய விண்ணப்பித்துள்ள டீசல் ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் கிடைக்கவில்லை என்றால், நாட்டை முடக்கும் ஊரடங்குச் சட்டத்தை ஒக்டோபர் மாதம் நடு பகுதி வரை நீடிக்க நேரிடும் என முன்னாள் பிரதமரும்...