கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில், கடந்த முதலாம் திகதி இரவு ஆயுதத்தால் தாக்கப்பட்டு 24 வயதுடைய இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டதுடன் ,மற்றுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஆசியாவின் ராணி' என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த நீலக்கல் 2,000...
சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியை விமர்சித்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சர் டலஸ்...
30 அலகிற்கு மேல் நீரை பயன்படுத்துபவர்களின் நீர் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 143 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,271 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு நோயால் கடந்த வருடம் 19,087 பேர் பாதிக்கப்பட்டிருந்தாகவும் 27 மரணங்களும் பதிவானதாகவும் அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயால் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மட்டுமே...
இன்று அதிகாலை 5 மணிமுதல் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் மலையகத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மலையக மக்கள் கூறியுள்ளனர்.
ஹட்டன்...