வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய ஜீவன் தியாகராஜா, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதனையடுத்து, அவர் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வருகின்ற வாரத்தில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருக்கின்றனர்.
அதன்படி வருகின்ற 13ஆம் திகதி புதன்கிழமை காலை 08 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான 04...
ராகலை மேற்பிரிவிலுள்ள தனி வீடொன்றில் நேற்று இரவு தீப்பரவல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த சிறுவர்கள் ஒரு...
பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை நீக்க விசேட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை நியாயமற்ற விலை உயர்வை அனுமதிக்க வேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தல்...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட யோசனைகள் பாராளுமன்றத்தில் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்.
அதற்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு- செலவுத்திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான...
சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்பட்டால் தொடருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகத் தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று குழுவின் ஆலோசனைக்கமைய கட்சியின் நிறைவேற்றுக்குழு இந்தத் தீர்மானத்தை...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் துறைமுகத்தில் உள்ள பால்மா இருப்பை விநியோகிக்க முடியும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிய வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பால்மா இருப்பை விநியோகிக்க முடியும் என இறக்குமதியாளர்கள்...