2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று கூடியபோது,...
கொவிட் பரவல் நிலைமை காரணமாகப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு பிரவேசிக்காமல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் ஆணைக்குழுவுக்கு பிரவேசித்த முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குறித்த ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் உள்ள பிரபலங்கள், அரச தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளின்...
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து...
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பால்மாவை விற்பனை செய்யவுள்ள உச்சபட்ச விலைகளைப் பால்மா இறக்குமதியாளர்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் பால்மாவின் உச்சபட்ச விலையை 1,300 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் உச்சபட்ச...
நாட்டிலுள்ள 15 – 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...
நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர்...