தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றிய நிலையில் தலைமறைவான பணியாளர் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம நுழைவுப் பகுதியில் பணியாற்றிய நிலையில் 1,418,500 ரூபாவுடன் தலைமறைவான நபரை பாணந்துறை குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். சுமார் 6 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட...

சர்வதேச கடல் பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 150 கிலோவுக்கும் அதிகமென என மதிப்பிடப்பட்டது

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் அளவு சுமார் 150 கிலோவுக்கும் அதிகமாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் 9 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள்...

திறக்கப்பட்ட மதுபானசாலைகள்: வைத்தியர்கள் சங்கம் கடும் கண்டனம்

நாட்டில் நேற்று(17) பிற்பகல் முதல் பல்வேறு பாகங்களில் திறக்கப்பட்ட மதுபானசாலைகள் இன்று முற்பகல் வேளைகளிலும் திறக்கப்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில், இவ்வாறு மதுபானசாலைகள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடுவதாக அரச...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் {படங்கள் }

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன - கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம்  

மஹிந்த சமரசிங்கவுக்கு தூதுவர் பதவி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து  விலகியுள்ளார். இவ்வாறு பதவி விலகிய அவர், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 12 பேருக்கு கறுப்பு பூஞ்சை

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரையில் 12 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகாதோரில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகமாககக் காணப்படும் என்று மருத்துவ ஆய்வு...

பிரிட்டனின் சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

எதிர்வரும் செப்டெம்பர் 22 (புதன்) முதல் ஐக்கிய இராஜ்ஜியத்தின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. செப்டெம்பர் 22 அதிகாலை 4 மணி முதல், இலங்கை இனி ஐக்கிய...

அமெரிக்கா ​சென்றார் கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்கா...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373