யூடியூபில் ஆபாச வார்த்தை பேசிய தேரர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ராஜாங்கனையைச் சேர்ந்த சத்தாரதன தேரர் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி காணொளிகளை வெளியிட்டமை தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றபுலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு இந்த...

ஜனாதிபதி அனுரவின் பெயரை பிழையாக எழுதிய ட்ரம்ப்; தீயாய் பரவும் செய்தி

இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறாக எழுதியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரி விதிப்பை அறிவிக்கும்...

பலத்த மழை பெய்ய வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (10) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக...

இலங்கைக்கு 30% வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட்...

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அல்லது 'பிள்ளையான்', மட்டக்களப்பு சிறையில் இருந்தபோது ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை...

வடக்கு ரயில் மார்க்கத்தின் கால அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ள்ளது. பொதுமக்களின் வேண்டுகோளின் பேரில், வடக்கு ரயில் பாதையில் ரயில் இயக்க நேரங்கள் ஜூலை 07, 2025 முதல் திருத்தப்பட்டு தினசரி...

‘100 வயதை கடந்த கம்பீரம்’: ‘வத்சலா’ மரணம்

ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை(08) உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆசியாவின் மிகவும் வயதான பெண்...

நிசான்த ஜயவீர எம்.பியாக சத்தியப்பிராணம்

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நிசான்த ஜயவீர, பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் புதன்கிழமை (09) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற...