காந்தார நாகரிகம் மற்றும் பாகிஸ்தானின் புத்த பாரம்பரியம் பற்றிய கருத்தரங்கு

பௌத்தத்தின் தோற்றம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள நாகரிகத்தின் தடங்களை ஆய்வு செய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் ஒரு கருத்தரங்கு இஸ்லாமாபாத் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPRI) MISIS மியான்மர் உடன் இணைந்து கடந்த திங்கள்கிழமை...

இலங்கையில் மிஸ் டூரிஸம் வேர்ல்ட்

நடப்பாண்டில் மிஸ் டூரிசம் வேர்ல்ட் தனது பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பியுள்ளது. மிஸ் டூரிசம் வேர்ல்ட் இலங்கை, போட்டியாளர்களாக பிலிப்பைன்ஸ், செர்பியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை அறிவித்துள்ளது. இந்த போட்டியில் மேலும் பல...

இந்தியாவில் தாக்கம் செலுத்தும் ஒய்வூதியதிட்டம்

இந்தியாவில் பழைய ஒய்வூதியதிட்டத்தை மீட்டெடுப்பது இந்தியாவில் நிதி உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்கு வளங்கள் மற்றும் பொறுப்புகளை சுமத்துவதற்கு முன்னர் இந்திய மாநில அரசுகள் தற்போதைய திட்டமிடப்பட்ட வருவாய் தரவுகளை...

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஜெய்சங்கர்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் ‘உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி’ என்ற தலைப்பில்...

இலங்கைக்கு 110 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற இரு இந்தியர்கள் கைது

இலங்கைக்கு 110 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை  கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம்...

திரைப்படங்களை பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதித்த வட கொரியா

வடகொரியாவில் தென் கொரியாவின் நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி தென் கொரிய நாட்டின் நாடகங்களை பார்த்த 2 பள்ளிக்கூட சிறுவர்களுக்கு பொதுவெளியில் வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இப்படியிருக்க தற்போது வெளியான...

இந்தியாவில் பாரிய தீ விபத்து : நகைக்கடை உரிமையாளரின் குடும்பம் தீயில் கருகியது

இந்தியாவில்  உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் நேற்று (29) மாலை கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். நகைக் கடை உரிமையாளர் ஒருவர் அவரது...

Breaking : இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய இணக்கம்

குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க அனுமதித்து இந்திய அரசாங்கம் இந்த...