துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு துருக்கி – சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள்...

(photos)துருக்கி நிலநடுக்கம் : உலகை திரும்பி பார்க்கவைத்த இலங்கை பெண்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அடைக்கலம் அளிக்க இலங்கை பெண் முன்வந்த விடயம் உலகை திரும்பிபார்க்கவைத்துள்ளது. இந்த இலங்கை பெண் குறித்து பிபிசி சிங்கள இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியின் அங்காராவில் வசிக்கும்...

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்.. ஆதரவு கரம் நீட்டிய மாலைத்தீவு

இந்தியாவின் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் முயற்சிக்கு மாலைத்தீவு ஆதரவு தெரிவித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதாக...

பிபிசி இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு

பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. பிபிசி அலுவலகங்களில் "சர்வே" நடத்தியிருப்பது...

பல சேவைகள் அத்தியவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி

மின்சாரம் விநியோகம், பெற்றோலிய தயாரிப்புகள் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகள் அத்தியவசிய சேவைகளாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. மேலும், அனைத்து சுகாதார சேவைகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களை அத்தியாவசிய...

இலங்கை பெண்ணுக்கு இந்திய ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு

தவறான சிகிச்சையால் காரணமாக நிரந்தரமாக பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணுக்கு 40 லட்சம் இந்திய ரூபாய் வழங்க வேண்டும் என, ஜி.ஜி. வைத்தியசாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் வசித்து வந்த இலங்கை பெண் ஃப்ளோரா...

துருக்கிக்கு உதவும் இலங்கை

துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு...

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மத்திய துருக்கியில் நூர்தாகி அருகில் இன்று அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் 7.8 என இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. மேலும்...