வடகொரியாவின் மற்றுமோர் ஏவுகணை சோதனை

வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒரு ஜோடி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக தெரிவித்துள்ளது. மத்திய வடகொரியாவின் ஒரு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள்  கொரிய தீபகற்பத்தின்...

ரஷ்ய ஜனாதிபதி சுயதனிமைப்படுத்தலில்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பணிக்குழாமை சேர்ந்தவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் என க்ரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது இதனையடுத்து தஜிகிஸ்தானில் உயர்மட்ட கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்க இருந்த...

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கைத் தமிழ் பெண்!

இலங்கை - யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து போட்டியிட்டார்....

முன்பள்ளிகளில் மீண்டும் கொரோனா பரவல்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள முன்பள்ளியொன்றிலிருந்து மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் குறித்த முன்பள்ளியில் 100 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த முன்பள்ளியில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின்...

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் முடக்கப்படும் அபாயம்

அவுஸ்ரேலியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான குயின்ஸ்லாந்தில், விரைவாக முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் குயின்ஸ்லாந்தில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு...

தலிபான்களின் செயற்பாடுகளுக்கு ஐ.நா கண்டனம்

தலிபான்களின் வன்முறை ரீதியான பதிலளிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. தலிபான்கள் கடந்த மாதம் 15 ஆம் திகதி தலைநகர் காபுலை கைப்பற்றியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெண்களின் உரிமையையும், ஒன்றுகூடும்...

இந்தோனேசியா சிறைச்சாலையில் தீ- 41 கைதிகள் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 41 சிறைக் கைதிகள் உயிரிழந்ததோடு, 39 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்...

கென்யாவில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு

மேற்கு ஆபிரிக்க கென்யாவில் இராணுவப் ராணுவப்புரட்சி நடந்து ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. கினியா அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்துள்ள ராணுவம், அரசமைப்பு சாசனம் செல்லாது என அறிவித்துள்ளது. அதிபர் ஆல்ஃபா கோண்டே-வை சிறைபடுத்தியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373