காலை மீண்டும் அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமானின் திக்லிப்பூர் அருகே மீண்டும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் சுமார் 4 முறை...

காஷ்மீரிகளின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளனர் – மிர்சா

ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மன்றத்தின் தலைவர் பிரான்ஸ் மிர்சா ஆசிப் ஜரால், பிரான்சின் மின்ஹாஜ்-உல்-குரானில் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். குறித்த நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் சமூகம் மற்றும் பிரான்சில் உள்ள பாகிஸ்தான்...

ஹரியானாவில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல்

இந்திய மாநிலமான ஹரியானாவில் இந்துத்துவா ஆயுதக் குழுவொன்று மசூதியை சேதப்படுத்தியது மற்றும் பள்ளி வளாகத்திற்குள் வணக்கவழிப்பாட்டில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பதற்றம் நிலவியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த...

இந்தோனேசியா தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபார் தீவில், கேம்ப்பெல் பே என்ற இடத்தில் இன்று காலை மித அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம்...

தாஜ்மஹால், குதூப்மினாரை இடித்து கோயில்கள் கட்ட வேண்டும்… பாஜக எம்.எல்.ஏ

தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார் உடனடியாக இடிக்கப்பட்டு, உலகின் மிக அழகான கோயில்கள் கட்டப்பட வேண்டும் என்று அசாம் பாஜக எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது. 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து முகலாய வரலாறு மற்றும்...

பீகாரில் உள்ள முஸ்லீம் மதரஸாவின் முக்கிய 4500 புத்தகங்களை எரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா, லக்னோ, பீகார் மாநிலம்  சசாராம் ஆகிய நகரங்களில், கடந்த மார்ச் 30 அன்று நடை பெற்ற சங்-பரிவார அமைப்பு  கள் ‘ராம நவமி’ கொண்டாட் டம் என்ற பெயரில்...

தைவானை சுற்றி வளைத்த சீனா..! போர் ஒத்திகையால் அதிகரித்த பதற்றம்..!!!

தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தைவானை தன்வசமாக்க பல முயற்சிகளை சீனா எதிர்கொண்டு வருகிறது. மேலும் தைவானுடன் அமெரிக்கா நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்ற...

காஷ்மீர் ஊடகவியலாளர் இர்பான் மெராஜ் கைதுக்கு சர்வதேசம் கண்டனம்

கடந்த மார்ச் 20 திகதி காஷ்மீர் ஊடகவியலாளர் இர்பான் மெராஜை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த விடயம் தொடர்பில் ஐ.நா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்த போது...