கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 278 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 529கவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 19கவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582,722ஆகவும் தொற்றுள்குள்ளானவர்ககளின்...
ஒமிக்ரொன் கொரோனா மாறுபாட்டில் இருந்து தற்போது டெல்மிக்ரொன் எனும் புதிய மாறுபாடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும்...
இன்று காலை வங்கதேசத்தில் ஏற்பட்ட படகுத் தீ விபத்தில் 32 பேர் பலியாகி உள்ளதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.படகில் பயணித்த பலர் ஆற்றில் குதித்து தப்பித்துள்ளனர்.
வங்கதேசத்தின்...
ஓமிக்ரான் எனும் புதிய தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது.எனவே மக்கள் இந்த நோய் அறிகுறிகளில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று பார்ப்போம்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, சில அறிகுறிகள் ஏற்படும்போது மக்கள்...
பைஸர் மற்றும் அஸ்ட்ராசெனெகா ஆகிய 2 தடுப்பூசிகளும் ஒமைக்ரொன் கொவிட் திரிபுக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் திரிபான...
வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல்லின் பத்தாவது ஆண்டு நினைவு நாளை அந்நாடு அனுசரிக்கிறது. முன்னாள் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அந்நாடு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் சிரிப்பை வரவழைத்தாலும், யாரும் சிரிக்கக்கூடாது.
ஆம்! நாட்டில்...
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் பரவி உள்ள ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக அங்கு தினசரி...
உலக அழகிகள் 2021 போட்டியின் இறுதிச் சுற்று இடைநிறுத்த ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அழகிய மானசா வாரணாசி உட்பட 17 போட்டியாளர்களில் ஒருவருக்கு ‘ கொவிட் 19’ தொற்று...