யுக்ரேனின் கார்கிவ் நகரில் கற்றுவந்த நான்காம் ஆண்டு மாணவர், இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்பவரே இவ்வாறு ரஷ்யப் படைகளால் இன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்னால் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக அறியவருகிறது.
இதேவேளை இவர்...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் மொபைல்...
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் பிரேசில் எந்தவொரு நாட்டிற்கும் பக்கபலமாக இருக்காது என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்தார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகள் ரஷ்யா மீது...
யுக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்.
சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரு பெரிய ஹொலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி மற்றும் வோர்னர்...
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உக்ரைனின் மனித உரிமைகள் ஆணையரின் தகவல்படி, நேற்று வரை பல குழந்தைகள் உட்பட, 210 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக...
ரஷ்யா - உக்ரைன் போரானது தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது இந்திய ஊடகங்களில் இது தொடர்பான பாபா வங்காவின் கணிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
உலக நிகழ்வுகள் பலவற்றை பற்றி கணிப்புகளை வெளியிட்ட பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டியான...
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உத்தரவு மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று மாலை தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய அவர், "மேற்கத்திய நாடுகள் நம்மை...