பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கங்கள் 5.1புள்ளிகளாக பதிவாகிய நிலையில், அங்குள்ள பல கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் தங்களது...
'கமலா ஹாரிஸை விட நான் தான் அழகாக இருக்கிறேன்” என்று, முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கூறியிருப்பது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், நவ., 5இல் நடக்க உள்ளது. இதில், குடியரசு...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
தாய்வானின் கிழக்கு நகரான ஹூவாலியனில் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலநடுக்கம் பூமியில் இருந்து 9.7 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது ஆகும். எனினும்,...
அல் ஜெசிரா செய்தி கூற்றின் பிரகாரம் நேற்று காசா பகுதியில் இஸ்ரேலிய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களில் 36 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை மத்திய மற்றும் தெற்கு காசா பகுதியில் மேற்கொண்ட குண்டு தாக்குதலில்...
பிரேசில் – சவோபவ்ரோ பகுதியில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விமானமானது, குறித்த பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதியில் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியிருப்பு பகுதியிலிருந்து எவருக்கும்...
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் இறுதிப் போட்டியில் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து அர்ஷத்...
ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் முதலில் 6.9 ரிச்டர் அளவிலும் அதன்பின் 7.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்டுள்ளன.
அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில்,...