2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார்.
அதாவது இந்த உலக அழகிப் போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல்...
கனடா தலைநகர் ஓட்டாவா பகுதியில் 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி BBC செய்தி...
ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 529 பேருடன் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இரண்டு நாட்டு கடற்படைக்கும் இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சில முக்கிய வேலைத்திட்டங்களில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த...
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் மூத்த தலைவருமான மரியம் நவாஸ் நேற்றையதினம் (26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றுள்ளார்.
இதன் மூலம், பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மரியம்...
காஸா வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 'காஸா குழந்தைகள்' நிதியத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அனைத்து அமைச்சகங்கள் & அரசு நிறுவனங்கள் இஃப்தார் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, இந்த நிதியத்தில் பங்களிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை...
இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவில் மனிதாபிமான நெருக்கடி தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் கைதிகள் பரிமாற்றம் மற்றும் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைக்கான அடுத்த கட்டம் குறித்து இஸ்ரேலிய போர் அமைச்சரவை ஆலோசனை...
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை இரத்து செய்ய இருப்பதாக இந்தியா – அசாம் அரசு அறிவித்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயந்த மல்லா...
இந்த ஆண்டு மார்ச் 12-ம் திகதி ரமழான் நோன்பு காலம் தொடங்குவதால், பெங்களூருவில் உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த உணவுத் திருவிழாவுக்கு பிரேசர் டவுன் குடியிருப்போர் நலச் சங்கத்தினர்...