2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
2030 ஆம்...
உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஞாயிற்றுக்கிழமை (12) காலை இலங்கைக்கு வருகைதந்தார். அவர், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 78வது...
சர்வதேச சைக்கிள் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதற்கு எதிரான போராட்டங்களால் சூழப்பட்ட இஸ்ரேல்-பிரீமியர் டெக் சைக்கிள் ஓட்டுதல் அணி, “இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து” விலகிச் செல்ல அதன் பெயரை மாற்றுவதாகக் திங்களன்று (06) கூறியது.
அதன்படி, அணியின்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் "இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர்" என்று அறிவித்தார்
"இதன் பொருள் பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்,...
இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் செய்து ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இணங்க வேண்டும். இஸ்ரேல் பசியை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது, இதன் விளைவாக பல குழந்தைகள் இறந்துள்ளனர். அமைதியின் சுமையை இயக்கம் மற்றும்...
இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2...
வடக்கு காஸாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரும், சிறைபிடிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தை மருத்துவருமான டாக்டர் ஹுசாம் அபு சஃபியாவை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டச்சு மருத்துவ அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது.
பேரழிவின் மத்தியில்...
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ)...