மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி ஞாயிற்றுக்கிழமை (16) அநுராதபுரத்தில் காலமானார்.  

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி ஆவணத்தை பார்வையிட்ட ஜனாதிபதி

நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி ஆவணத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (16) பார்வையிட்டார்.   ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் இதனை பார்வையிட்டுள்ளார்.   நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த...

சர்வதேச பாடசாலைகள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஆய்வு

சர்வதேசப் பாடசாலைகளின் தரங்கள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.   பெப்ரவரி 01. 2025 ஆம் திகதி நடைபெற்ற விசேடக் கூட்டத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாம் தயார் – சஜித்!

2020 பெப்ரவரியில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக ஆரம்பிக்கப்பட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு, நாம் ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டோம். சுதந்திர ஜனநாயக வரலாற்றில் குறுகிய காலத்தில் ஒரு கட்சியாகப் போட்டியிட்டு...

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு!

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடுயாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகளுக்கு...

கொழும்பில் உங்கள் வாகனத்தை நிறுத்துபவரா நீங்கள்? இது உங்களுக்கான அறிவிப்பு

வாகனம் நிறுத்தப்பட்டவுடன் உடனடியாக சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.   வாகனத்தை நிறுத்திய முதல் 10 நிமிடங்கள் இலவசம் என்று...

அர்ச்சுனா தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியான புதிய செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை...

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை உத்தியோபூர்வமாக அறிவித்தார்

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373